Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா ஸ்டைலில் ருசியான அப்பம் செய்வது எப்படி?

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (12:39 IST)
அப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 
 
பச்சரிசி - 2 கப்
தேங்காய் - அரை கப் ( துருவியது) 
இளநீர்- 2 
உப்பு - தேவையான  அளவு
 
செய்முறை: 
 
முதலில் அரிசியை 1 மணிநேரம் நீரில் ஊற  வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனை கழுவி, கிரைண்டரில் போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய் மற்றும் தேவையான அளவு நீருக்கு பதிலாக இளநீரை ஊற்றி நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும். 
 
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து அப்ப மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்து பின் ஒரு கரண்டி அப்பா மாவு ஊற்றி  ஒருமுறை வட்டமாக அப்பம் வருவது போல் சுற்ற வேண்டும். பின் ஒரு தட்டு வைத்து 2-3 நிமிடம் மூடி பின் அதனை எடுத்து பரிமாறவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டிய ரேலா மருத்துவமனை!

காலை எழுந்தவுடன் இந்த 7 செயல்களை செய்யுங்கள்.. நோயே வராது..!

ரத்த சோகை குறைய வேண்டுமா? தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்கள்..!

நினைவாற்றல் குறைபாடு ஏற்பட என்னென்ன காரணங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments