1. தயிரை ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடியும் வரை தொங்க வைக்கவும்.
2. பிறகு அந்த தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய் வற்றல் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, எண்ணெய், உப்பு, சீரகப் பொடி, மிளகாய் ப் பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
3. சோள மணிகளை இந்த மசாலாவில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.