Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காதலை பரிமாறிக் கொள்ளுங்கள்! எரிச்சலை அல்ல...
Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2010 (14:37 IST)
தற்போதிருக்கும் தம்பதியர் பலரும் தங்களுக்குள் காதலைப் பரிமாறிக் கொள்கிறார்களோ இல்லையோ... எரிச்சலைத் தவறாமல் பரிமாறிக் கொள்கிறார்கள்.
கணவருக்காக மனைவியோ, மனைவிக்காக கணவரோ சிரிக்க முடியாது.. ஆனால், கணவரை அல்லது மனைவியை சிரிக்க வைக்க முடியும். ஆனால் அதை விட, அதிகமாக எரிச்சல் பட வைக்கவே செய்கிறோம். இதை தவிர்க்க கோபத்தை அடக்கி, அந்த சூழ்நிலையை சீராக்க முயற்சிக்க வேண்டும்.
பொதுவாக வேலையை இருவரும் பகிர்ந்து கொள்வது, அலுவலகத்தில் இருக்கும் பிரச்சினைகளை வீட்டின் வாயிலிலேயே விட்டு விட்டு வருவது குடும்பத்தின் அமைதிக்கு நல்லது.
சொல்ல வேண்டிய விஷயங்களை கணவரிடமும், மனைவியிடமும் நிச்சயமாக மறக்காமல் சொல்லி விடுவது பல பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க வாய்ப்பாக அமையும்.
மனைவி சிரித்த முகமாக இருக்க வேண்டும் என்று கணவன் ஆசைப்படலாம். ஆனால், மனைவி சிரித்த முகமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சியை கணவன்தான் செய்ய வேண்டும் என்று கணவருக்கு தெரிய வைக்க வேண்டிய அவசியம் மனைவிக்கு உண்டு.
கணவரது பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாவிட்டாலும், பிரச்சினையை பெரிதாக்குவதோ, அதைப் பற்றி தவறாக சித்தரிப்பதோ செய்யாமல் இருந்தாலே போதும்.
குடும்ப விஷயங்களை கணவரோ அல்லது மனைவியோ பிறரிடம் கூறுவதை தவிர்க்க வேண்டும். மூன்றாம் நபரின் தலையீடு எப்போதுமே குடும்பத்திற்கு சரிவராது.
கணவரும் மனைவியும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வது காதலும், அன்புமாக இருக்க வேண்டுமேத் தவிர, எரிச்சலும், கோபமுமாக இருக்கக் கூடாது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?
சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?
வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?
Show comments