Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விவாகரத்து தர முடியாது - உச்ச நீதிமன்றம்
Webdunia
சனி, 9 அக்டோபர் 2010 (13:13 IST)
கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் ஒரு சில சண்டைகளுக்காக திருமணத்தையே ரத்து செய்யும் விவாகரத்தை தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸ் நகரைச் சேர்ந்த கல்லூரி முதல்வர் குருபக்ஸ் சிங், அரசு கல்வி நிலையத்தில் நூலகராக பணியாற்றும் தனது மனைவி ஹர்மீந்தர் கெளர் மீது விவாகரத்து வழக்கு தொடுத்தார்.
தனது மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோருவதற்காக அவர் கூறிய காரணத்தில், லோரி பண்டிகையின் போது தன்னுடைய பெற்றோரை நண்பர்கள், விருந்தினர்கள் எதிரில் அவமதிக்கும் விதத்தில் பேசினார் ஹர்மீந்தர், எனவே என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இதனை நிராகரித்த நீதிபதிகள் பி, சதாசிவம், பி.எஸ். செளஹான் அடங்கிய அமர்வு, எப்போதாவது நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை சாக்காக வைத்துக் கொண்டு விவாகரத்து கோரக் கூடாது என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், கணவன் அல்லது மனைவியால் மற்றவர் உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தாலோ, விருப்பத்துக்கு மாறாக பாலுறவு கொள்ள அடிக்கடி வற்புறுத்தினாலோ, குரூரமாகத் தொடர்ந்து நடந்து கொண்டாலோதான் விவாகரத்து கோரிப் பெற முடியும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?
சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?
வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?
Show comments