Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம்

Webdunia
காதலன் : நீ ஒரு வார்த்தை சொல். இந்த உலகத்தையே வென்று விடுகிறேன். இப்பொழுது சொல் நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா?
காதலி : முடியாது.
காதலன் : நன்றி! நன்றி! இதுதான் அந்த ஒரு வார்த்தை.


ஒரு பூங்காவில் இருவர் உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் கண்ணோடு கண், மனதோடு மனம் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
கணவன் : யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?
மனைவி : கணவன், மனைவி என்று நினைப்பார்கள்.
கணவன் : அப்படி இருந்தால் ஏன் பூங்காவிற்கு வர வேண்டும். வீட்டிலேயே இருப்பார்களே என்று நினைத்தால்?
மனைவி : நாம் இப்படி வீட்டில் இருந்தால் உங்கள் மனைவியும் என்னுடைய கணவரும் சும்மா இருப்பார்களா?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments