Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

Webdunia
வியாழன், 23 மே 2019 (18:51 IST)
மக்களவை தேர்தலுடன் இந்தியாவின் பல சட்டசபை பகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. ஆனால் அதில் ஆந்திரா மட்டும் வித்தியாசம். ஒட்டுமொத்த 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 176 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
இதில் 150 இடங்களில் வென்று ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து ஆளும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments