Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

Webdunia
வியாழன், 23 மே 2019 (18:51 IST)
மக்களவை தேர்தலுடன் இந்தியாவின் பல சட்டசபை பகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. ஆனால் அதில் ஆந்திரா மட்டும் வித்தியாசம். ஒட்டுமொத்த 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 176 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
இதில் 150 இடங்களில் வென்று ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து ஆளும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments