Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை – 8.30 நிலவரம் !

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:53 IST)
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

17 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. பதட்டமான இடங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலையில் முதல் கட்டமாக அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது 8.30 நிலவரப்படி பாஜக 54 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேக வேகமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments