Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த பிரதமர் மோடி என்றால் நாடு காலி - சீமான்

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (19:51 IST)
ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர்  கட்சி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.
அவர் கூறியதாவது :
 
இதுவரைக்கும்  எத்தனையோ தேர்தல் வந்துவிட்டது. ஆனால் மாற்றம் மட்டும் இன்னும் வ்ரவில்லை. அதற்காகத்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஏற்படுத்தி உள்ளோம்.
 
50 வருடங்களாக எதுவும் செய்யாத காங்கிரஸ் வருகிற தேர்தலில் என்ன செய்யப்போகிறது? அதே போல கடந்த 5 ஆண்டுகளில் எதுவுமே செய்யாத பாஜகவின் மோடி , அடுத்த பிரதமராகி விட்டால் இந்த நாடு இருக்காது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments