முதல்வர் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (21:17 IST)
தேர்தல் பிரசாரத்துக்கு  அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் காரை நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு எற்பட்டது.
அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்காக பணப்பட்டு வாடாவை தடுக்க வேண்டி தேர்தல் பறக்கும் படைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பெங்களூரில் இருந்து ஷாசன் பகுதிக்கு முதல்வர் குமாரசாமி தனது காரில் அவ்வழியே சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது அவரது காரை நிறுத்திய தேர்தல் பறக்கும்படை அதில் சோதனை நடத்தினர். மேலும் பாஜக கட்சிகள் நிர்வாகிகளின் வீடு தொழில்சாலைகளில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments