Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (21:17 IST)
தேர்தல் பிரசாரத்துக்கு  அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் காரை நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு எற்பட்டது.
அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்காக பணப்பட்டு வாடாவை தடுக்க வேண்டி தேர்தல் பறக்கும் படைகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பெங்களூரில் இருந்து ஷாசன் பகுதிக்கு முதல்வர் குமாரசாமி தனது காரில் அவ்வழியே சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது அவரது காரை நிறுத்திய தேர்தல் பறக்கும்படை அதில் சோதனை நடத்தினர். மேலும் பாஜக கட்சிகள் நிர்வாகிகளின் வீடு தொழில்சாலைகளில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments