Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக அறிக்க வேண்டும் - சிவகங்கை காங்கிரஸார்

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (19:37 IST)
வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து  கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று தமிழகத்தில் போட்டியிடும் 8 வேட்பாளர் பேர்களை அறிவித்தார்கள். ஆனால் சிவகங்கை தொகுதியில் மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.  
அத்தொகுதிக்கு கார்த்திக் சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இடையே போட்டி நிலவுவதாக பேச்சு எழுகிறது. 
 
இது ஒரு புறம் இருக்க கார்த்திக் சிதம்பரம் மீது நீதிமன்ற வழக்குகள் இழுபறியில் இருப்பதால் காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி சிவகங்கை காங்கிரஸார் திர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இல்லையென்றால் தேர்தலை புறக்கணிக்கவும் கார்த்தி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அதிபர் வேட்பாளரை தலையில் சுட்ட ஆசாமி! கொலம்பியாவில் அதிர்ச்சி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments