Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரண்பேடி ஆணா? பெண்ணா? சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் சம்பத்!

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (08:53 IST)
சற்றுகாலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நாஞ்சில் சம்பத் தற்போது மீண்டும் அரசியலில் நிழைந்து சர்ச்சையான வகையில் பேசியுள்ளார்.
 
புதுச்சேரியில்  காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய நாஞ்சில் சம்பத்  இந்தியாவிலேயே 22 மாநிலங்களில் பாஜக கவர்னர், இங்கே ஒரு அம்மா கிரண்பேடி. அவர் ஆணா என்றும் தெரியாது, பெண்ணா என்றும் தெரியாது. என்ன அட்டகாசம், நான் கேட்கிறேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா நீங்கள்? என மிக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
ஒரு பெண்ணுக்கு எதிரான மிக இழிவான இந்த பேச்சை பலரும் கண்டித்துள்ளனர். சமீபத்தில் ராதாரவி நடிகை நயன்தாராவை மிக அருவருப்பான சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இப்போது நாஞ்சில் சம்பத் இப்படி பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஏற்கனவே பேசி ராதாரவியும் சரி இப்போது பேசு நாஞ்சில் சம்பத்தும் சரி இருவருமே அரசியல்வாதிகள் ஆவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments