வாக்காளர்களுக்கு பணமா ? தினகரன் கட்சி பிரமுகர் வீட்டில் ரெய்டு

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:11 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் காரசாரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 
திருவள்ளூர் மாவட்ட அமமுக பேச்சாளர் பொன்முடி என்பவர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தினர்.
 
இதனால் அக்கட்சியினர் மற்றும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments