Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களுக்கு பணமா ? தினகரன் கட்சி பிரமுகர் வீட்டில் ரெய்டு

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:11 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் காரசாரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 
திருவள்ளூர் மாவட்ட அமமுக பேச்சாளர் பொன்முடி என்பவர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தினர்.
 
இதனால் அக்கட்சியினர் மற்றும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments