Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை பார்த்தால் ஹிட்லரே தற்கொலை செய்திருப்பார் - பிரபல தலைவர்

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (20:56 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.   அனைத்து கட்டிகளும் மிக முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
நாடுமுழுவதும் உள்ள 543 நடாளுமன்ற மக்களைவ தொகுதிகளுக்கான வாக்குபதிவு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதிவ்ரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில் மேற்குவங்க மாநில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது :
 
கலவரம், வன்முறை, வெகுஜன கொலைகள் மூலம் அரசியல் ஞானம் பெற்றவர் மோடி./ பாசிஸ்டுகள் அரசர் அவர். பொதுவுடைமை எதிர்ப்பு கொள்கை உடையவர் மோடி. ஒருவேளை ஹிட்லர் தற்போது உயிருட இருந்தால் மோடியின் நடவடிக்கைகலை பார்த்து தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments