Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட காட்சிகள் ரத்து : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (15:46 IST)
தமிழகத்தில் நேற்றுடன் பிரசார மழை பெய்ந்து ஓய்ந்துவிட்டது. நேற்று பிரசாரத்தின் இறுதிநாள் ஆகையால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
மேலும் வண்டலூர் பூங்காவுக்கும் தேர்தல் நாளன்று விடுமுறை விடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்தது.
 
இந்நிலையில் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை காலை, மதியம்   திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments