Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட காட்சிகள் ரத்து : திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (15:46 IST)
தமிழகத்தில் நேற்றுடன் பிரசார மழை பெய்ந்து ஓய்ந்துவிட்டது. நேற்று பிரசாரத்தின் இறுதிநாள் ஆகையால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
மேலும் வண்டலூர் பூங்காவுக்கும் தேர்தல் நாளன்று விடுமுறை விடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்தது.
 
இந்நிலையில் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை காலை, மதியம்   திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments