த.மா.காவுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (16:09 IST)
17 வது மக்களவைப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை நடைபெறுவுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மெகா கூட்டணியான அதிமுகவில்  இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னம் கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறிவிட்டது.
 
இந்நிலையில் இன்று தஞ்சை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறங்குங்கடா!.. விஜய் ரசிகர்களை காலில் மிதித்த பவுன்சர்!.. ஷாக்கிங் வீடியோ!...

ராஜ்யசபா எம்பியாக நிதிஷ்குமார் பதவியேற்பு.. லாலு பிரசாத் யாதவ் சாதனையை சமன் செய்தார்..!

இனிமேல் யுபிஐ மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் போய் சேர 1 மணி நேரம் ஆகுமா? என்ன காரணம்?

ஜனநாயகன் லீக் பண்ணது இதுக்குதான்!.. ஆதவ் அர்ஜுனா பேட்டி!..

எல்லா கம்பெனியும் வேலையில் இருந்து தூக்குறாங்க, டிசிஎஸ் மட்டும் சம்பளத்தை கூட்டியிருக்கு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments