Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீர மங்கை வேலுநாச்சியார் மருது பாண்டியர்கள் வேடமிட்டு- நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்

J.Durai
புதன், 27 மார்ச் 2024 (08:42 IST)
சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசி வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
பின்னர் சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக .நாம் தமிழர் கட்சியினர் திரண்டு பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார் மருது பாண்டியர்கள் வேடமிட்டு பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனை வாசல் வந்து அரண்மனைக்கு முன்பாக உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்தனர்.
 
பின்னர் வாரச்சந்தை வீதி வழியாகமாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று பிச்சாரம் மேற் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments