Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீர மங்கை வேலுநாச்சியார் மருது பாண்டியர்கள் வேடமிட்டு- நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்

J.Durai
புதன், 27 மார்ச் 2024 (08:42 IST)
சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசி வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
பின்னர் சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக .நாம் தமிழர் கட்சியினர் திரண்டு பறை இசை முழங்க வாள் ஏந்திய வீர மங்கை வேலுநாச்சியார் மருது பாண்டியர்கள் வேடமிட்டு பேருந்து நிலையத்திலிருந்து அரண்மனை வாசல் வந்து அரண்மனைக்கு முன்பாக உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்தனர்.
 
பின்னர் வாரச்சந்தை வீதி வழியாகமாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று பிச்சாரம் மேற் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments