Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் பிரச்சார கூட்டத்திற்கு- திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து லைட், ரேடியோ அமைத்த திமுகவினர்!

J.Durai
திங்கள், 25 மார்ச் 2024 (15:13 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று இரவு 8 மணியளவில் தேனி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வருகை தந்துள்ளார்
 
இந்த பிரச்சாரத்திற்காக உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கொடி தோரணம் கட்டி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ள திமுகவினர்.
 
லைட் மற்றும் ரேடியோ அமைப்பதற்காக அருகே செல்லும் மின் வயர்களில் கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி பயன்படுத்தி உள்ளனர்.
 
மின் வாரிய அதிகாரிகளின் அனுமதியுடன் நடைபெறுகிறதா? என்ற கேள்வி பொது மக்களிடயே எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments