Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு தொழிலாளர்களிடம் நடிகர் சரத்குமார் வாக்கு சேகரிப்பு!

J.Durai
புதன், 17 ஏப்ரல் 2024 (08:24 IST)
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று விருதுநகர் பாராளுமன்ற  வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக  சரத்குமார் தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல்19ம் தேதி நடைபெறவுள்ளது.
 
இதனையடுத்து நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவுடைய நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இதனைதொடர்ந்து பாஜக வேட்பாளர் ராதிகா- வுக்கு  ஆதரவாக அவரது கணவர் சரத்குமார்   விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு சென்று விருதுநகர் பாராளுமன்ற  வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக  தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments