Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இரு தொகுதிகளில்’ போட்டியிடும் ராகுல் காந்தி : ’ காங்கிரஸ் தொண்டகள் குஷி ’

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (11:30 IST)
வரும் மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் வரும் மக்களவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்று அக்கட்சித் தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :
 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் இரண்டாவதாக  கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர்  போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக ஏ.கே அந்தோணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments