Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இரு தொகுதிகளில்’ போட்டியிடும் ராகுல் காந்தி : ’ காங்கிரஸ் தொண்டகள் குஷி ’

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (11:30 IST)
வரும் மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் வரும் மக்களவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்று அக்கட்சித் தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :
 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் இரண்டாவதாக  கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர்  போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக ஏ.கே அந்தோணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments