Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இரு தொகுதிகளில்’ போட்டியிடும் ராகுல் காந்தி : ’ காங்கிரஸ் தொண்டகள் குஷி ’

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (11:30 IST)
வரும் மக்களவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் வரும் மக்களவைத் தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்று அக்கட்சித் தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :
 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் இரண்டாவதாக  கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர்  போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக ஏ.கே அந்தோணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments