Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தேசிய செயலர் எச்.ராஜா சாலையில் என்ன செய்தார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (13:15 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எச்.ராஜா தனது காரிலேயே பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சங்கராபுரம் சங்கம் திடல் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் விழுந்தது.
 
காரில் பயணித்த 5 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். அப்போது அவழியே தேர்தல் பிரசாரத்துக்காக சிவகங்கை நோக்கிக் காரில்  சென்று கொண்டிருந்த எச்.ராஜா இவ்விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வந்தார்.
 
உடனே காயமடைந்தவர்களை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments