Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதிகளுக்கு பரப்புரை செய்யக்கூடாது : தேர்தல் ஆணையம்

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:42 IST)
அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  நாளை மாலை 6 மணிக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் தேதி வக்குப்பதிவு முடியும் வரை 4 தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யதடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
 
ஒட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் மே 19 ல் தேர்தல் வரவுள்ளது.
 
எனவே ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரப்புரை கூடாது என்று தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments