Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதிகளுக்கு பரப்புரை செய்யக்கூடாது : தேர்தல் ஆணையம்

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:42 IST)
அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  நாளை மாலை 6 மணிக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் தேதி வக்குப்பதிவு முடியும் வரை 4 தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யதடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
 
ஒட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் மே 19 ல் தேர்தல் வரவுள்ளது.
 
எனவே ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரப்புரை கூடாது என்று தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments