Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதிகளுக்கு பரப்புரை செய்யக்கூடாது : தேர்தல் ஆணையம்

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:42 IST)
அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  நாளை மாலை 6 மணிக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் தேதி வக்குப்பதிவு முடியும் வரை 4 தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யதடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
 
ஒட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் மே 19 ல் தேர்தல் வரவுள்ளது.
 
எனவே ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரப்புரை கூடாது என்று தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments