Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதிகளுக்கு பரப்புரை செய்யக்கூடாது : தேர்தல் ஆணையம்

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:42 IST)
அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  நாளை மாலை 6 மணிக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் தேதி வக்குப்பதிவு முடியும் வரை 4 தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யதடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
 
ஒட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் மே 19 ல் தேர்தல் வரவுள்ளது.
 
எனவே ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரப்புரை கூடாது என்று தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments