Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு வெறும் 2 ஓட்டுதானா? வாக்கு எந்திர கோளாறு: வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

Webdunia
வியாழன், 23 மே 2019 (11:10 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
திருப்போரூர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாக்குபெட்டியில் திமுக கட்சிக்கு வெறும் இரண்டு வாக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பதாக திமுக முகவர்கள் புகார் அளித்ததன் பேரில் சட்டசபை வாக்குகளை எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பாராளுமன்ற வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments