Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேதி, வயநாடு இரட்டை சதம் அடிக்கும் ராகுல்

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:18 IST)
நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.  மேலும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கேயும் அவரே முன்னிலையில் உள்ளார். வெற்றி பெற்றவரின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments