வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கை வசதி இல்லை – முகவர்கள் கூச்சல் !

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:14 IST)
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன்பு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 45 இடங்களில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் நடந்து வருகின்றன. இதில் காலை 7.30 மணிக்கு முகவர்கள் தீவிர சோதனைகளுக்குப் பிறகு மையங்களுக்குள் அனுப்பப்பட்டனர்.

திருவாரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகியப்பகுதிகளில் அமைந்துள்ள வாக்கு சாவடிகளில் முகவர்களுக்கு சரியான வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முகவர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, மின் விசிறி வசதி இல்லை என்று முகவர்கள் கூச்சல் போட ஆரம்பித்துள்ளனர். அதனால் அந்த மையங்களில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

அதனால் அந்த மையங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments