Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் செலவுக்காக புதிய வங்கி கணக்கு துவக்க வேண்டும்

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (15:30 IST)
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக புதிய வங்கி கணக்கு துவக்க வேண்டும் என்று கரூரில் தேர்தல் அலுவலர் அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் குளித்தலை மற்றும் கரூர் தொகுதிகளில் முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற மூன்று லட்சத்து, 52 ஆயிரத்து 10 ருபாய் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து மாட்ட ஆட்சியர் அன்பழகனிடம் ஒப்படைத்தனர். குளித்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படைநடத்திய வாகன சோதனையில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 210 ருபாயும், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பாளையம் பகுதியில் நடத்தி வாகன சோதனையில் ஒரு லட்சத்து ஆறுபதாயிரம் ருபாய் முறையயான ஆவன இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையை முறையான ஆவணங்களில் தணிக்கை குழுவிடம் சமர்ப்பித்து திரும்ப பெற்று கொள்ளலாம் என்றார்.

சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments