Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முன்னிலை: சோகத்தில் மூழ்கியுள்ள காஷ்மீரின் நிலை என்ன?

Webdunia
வியாழன், 23 மே 2019 (18:37 IST)
பாஜகவின் இந்த வெற்றியானது இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிகளை கவலைக் கொள்ள செய்துள்ளது.
 
ஆறு தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜகவும், 3 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
 
இரண்டாவது முறையாக வெற்றி பெறுள்ள பாஜக, காஷ்மீர் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று காஷ்மீர் மக்கள் அஞ்சுகின்றனர்.
 
காஷ்மீருக்கு தேவை அரசியல் தீர்வு; ஆயுதத் தீர்வல்ல. பிற மாநிலங்களில் வாக்குகளை வாங்க பாஜக காஷ்மீர் விவகாரத்தை பயன்படுத்தி கொள்கிறது என்றும் அப்பகுதியில் பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments