Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகப்பாம்பு டான்ஸ் ஆடிய நாகராஜ் அமைச்சர்: ருசிகர சம்பவம்!!

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (11:16 IST)
கர்நாடகாவில் பாம்பு டான்ஸ் ஆடி அமைச்சர் ஒருவர் வாக்கு சேகரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவர வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வரும் அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் வித்தியாச விதியாசமான செயல்களை செய்து வருகின்றனர்.
 
அப்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீட்டு வசதித்துறை அமைச்சர்எம்.டி.பி. நாகராஜ்(67) சிக்கபல்லபுரா வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்பு நடனம் ஆடிக்கொண்டே வாக்கு சேகரித்தார். தேர்தல் நெருங்குவதும் போதும் இந்த அரசியல்வாதிகளின் அக்கப்போருக்கு அளவே இல்லை என மக்கள் புலம்புகின்றனர். நாட்டிலேயே இவர் தான் பணக்கார எம்எல்ஏ என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments