Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருந்தவே மாட்டீங்கடா... தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் 3 இவைதானாம்!

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (19:34 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் பல தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், வெற்றி யாருக்கு என்பதை மக்களே தீர்மானிக்கின்றனர். 
 
இந்நிலையில், ஏடிஆர் என்ற ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு, ஒரு தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதை எந்தெந்த காரணிகள் முடிவு செய்யும் என்பதை பொருத்து இருந்தது. 
 
இந்த ஆய்வின் முடிவு வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் பிரதானமாக மதுபானம், ரொக்கம், இலவசங்கள் ஆகியவை உள்ளனவாம். 
நாடு முழுதும் 2.7 லட்சம் மக்களுக்கும் அதிகமானோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் சுமார் 41.34% மக்கள் மதுபானம், ரொக்கம், இலவசங்கள் ஆகியவற்றின் விநியோகமே யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்பதை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments