Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் - ராமதாஸ்

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (07:57 IST)
அனைத்து கட்சிகளும் வரும் நாடாளும்னறத் தேர்தலுக்குத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றனர். அதிமுகவின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  பாமகவின் தலைவர் டாக்டர் ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி) அக்கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ராமதாஸ் கூறியதாவது:
 
மக்களவைத் தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் திமுகவின் அத்தியாயம் முடியப்போகிறது. தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சி காணாமல் போய்விடும் என்றார். 
 
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :
 
108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்தது டாக்டர் ராமதாஸ். ஆனால் கருணாநிதி அதைக் கொண்டுவந்ததாக உரிமை கொண்டாடினார் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments