Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச வீடியோக்களை அனுப்பிய முன்னாள் முதல்வரின் மனைவி? உதவியாளர் பகீர் புகார்!!

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (13:48 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மனைவி மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் அளித்ததாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான மறைந்த என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி மீது அவரது உதவியாளர் காவல் நிலையத்தில் ஒரு பகீர் புகாரை அளித்துள்ளார்.
 
அவர் அளித்துள்ள புகாரில் நான் லட்சுமியை எனது தாய் போல கருதினேன். ஆனால் அவர் என்னிடம் ஐலவ்யூ என கூறினார். வாட்ஸ் அப்பில் ஆபாசமான வீடியோக்களையும் மெசேஜ்களையும் அனுப்புகிறார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த 5 வருடமாக என்னை டார்ச்சர் செய்து வருகிறார்.
என்னை அட்ஜெஸ்ட் செய்தால் கட்சியில் பதவி வாங்கித் தருவதாக கூறினார். அவரது ஆசைக்கு நான் ஒத்துக்கொள்ளாததால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர் புகார் அளித்துள்ளதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதேபோல்  5 வருடமாக தன்னை டார்ச்சர் செய்துவருகிறார் என கூறும் உதவியாளர் இதுநாள் வரை ஏன் அமைதியாக இருந்தார்? இது தேர்தல் நாடகமா என்ற சந்தேகமும் எழுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்