Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச வீடியோக்களை அனுப்பிய முன்னாள் முதல்வரின் மனைவி? உதவியாளர் பகீர் புகார்!!

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (13:48 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மனைவி மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் அளித்ததாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான மறைந்த என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி மீது அவரது உதவியாளர் காவல் நிலையத்தில் ஒரு பகீர் புகாரை அளித்துள்ளார்.
 
அவர் அளித்துள்ள புகாரில் நான் லட்சுமியை எனது தாய் போல கருதினேன். ஆனால் அவர் என்னிடம் ஐலவ்யூ என கூறினார். வாட்ஸ் அப்பில் ஆபாசமான வீடியோக்களையும் மெசேஜ்களையும் அனுப்புகிறார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த 5 வருடமாக என்னை டார்ச்சர் செய்து வருகிறார்.
என்னை அட்ஜெஸ்ட் செய்தால் கட்சியில் பதவி வாங்கித் தருவதாக கூறினார். அவரது ஆசைக்கு நான் ஒத்துக்கொள்ளாததால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர் புகார் அளித்துள்ளதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதேபோல்  5 வருடமாக தன்னை டார்ச்சர் செய்துவருகிறார் என கூறும் உதவியாளர் இதுநாள் வரை ஏன் அமைதியாக இருந்தார்? இது தேர்தல் நாடகமா என்ற சந்தேகமும் எழுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்