Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூசாரிக்கே விபூதி அடித்த அமமுக வேட்பாளர்: சிவகிரியில் சுவாரஸ்யம்!

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (15:30 IST)
தென்காசி மக்களவை தொகுதியில் அமமுக வேட்பாளராக பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். ஏற்கனவே இவர் பெயரில்தான் 4 பெண் வேட்பாளர்கள் உள்ளனர்கள். 
 
இந்நிலையில் இவர், வாசிதேவநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிராமம்ங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு, சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் தட்டங்குளம் காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். 
 
அபோது எதிர்பாராத விதமாக திடீரென பொன்னுதாய்க்கு சாமி வந்து சாமியாடினார். அதனை தொடர்ந்து அருள் வாக்கும் கூற ஆரம்பித்தார். மேலும், அவருடன் வந்திருந்த தொண்டர்கள், அங்கு குழுமி இருந்த மக்கள் என அனைவருக்கும் வியூதி வைத்து ஆசி வழங்கினார். 
 
இதில் ஹைலைட் என்னவெனில், வழக்கமாக எல்லோருக்கும் விபூதி வைக்கும் பூசாரிக்கே பொன்னுதாய் விபூதி அடித்து ஆசி வழங்கியதுதான். பின்னர் சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பி, மீண்டும் தனது பிரச்சாரத்தை துவங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments