Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? - ஸ்டாலின் கேள்வி

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (13:23 IST)
தமிழகத்தில் அனல் பரக்கும் தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் செய்து வருகின்றன.தேசிய கட்சிகள் மாநில ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் கூட தம் பங்குக்கு திராவிட கட்சிகளுடன் ஒட்டிக்கொண்டு கூட்டணியாகப் பங்கு வகித்து வருவதை நம்மால் காணமுடிகிறது.
இந்நிலையில் அதிமுகவின்  மெகா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜகவை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
இன்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
 
’ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி அமைத்து இருப்பது வெட்கக்கேடானது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு இனி  என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.’

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments