Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் தனி நபர் ஆட்சி நடைபெறுகிறது - ராகுல் காந்தி

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (21:29 IST)
வரும் பாராளுமன்ற தேர்க்தலுக்கு அனைத்து கட்சிகளும் பிரச்சராம் செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் ராகுல் காந்தி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவின் மீது குற்றச்சாட்டி இருக்கிறார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பாணர்ஜி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. 
 
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் சான்சாலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகு, காந்தி கூறியதாவது:
 
மம்தா பாணர்ஜி மக்கள் நலப் பிரச்சனைக்காக யாருடனும் பேசுவது கிடையாது. முக்கியமாக யாருடைய பரிந்துரையோ கோரிக்கைகளையோ பேசுவது கிடையாது.
 
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தனிநபர் ஆட்சிதான் நடக்கிறது. இவ்வாறு பேசினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments