Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொல்காப்பிய பூங்கா சொற்பொழிவு

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2009 (12:40 IST)
த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி எழு‌திய தொ‌ல்கா‌ப்‌பிய பூ‌ங்கா எனு‌ம் நூலை‌ப் ப‌‌ற்‌றிய தொட‌ர் சொ‌ற்பொ‌ழிவு நடைபெற உ‌ள்ளது.

திராவிடர் கழகத்தின் துணை அமைப்பான புதுமை இலக்கியத் தென்றலின் சார்பில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி எழுதிய தொல்காப்பிய பூங்கா எனும் நூலைப் பற்றிய 10-வது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி 9-ந் தேதி பெரியார் திடலில் நடக்கிறது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்டு தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் தஞ்சை கூத்தரசன் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

இந்த தகவலை புதுமை இலக்கிய தென்றலின் தலைவர் வீரமர்த்தினி தெரிவித்துள்ளார்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments