Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ் டார்ச்சர் தாங்க முடியல - அபேஷ்க் பச்சனை அவசரமாக கரம்பிடித்த ஐஸ்வர்யா ராய்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:42 IST)
பாலிவுட் நடிகர் சல்மான் கான் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தது உலகமே அறிந்தது. இதற்காக சல்மான் கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாருக் கானை அறைந்தது எல்லாம் மிகப்பரபரப்பாக பேசப்பட்ட செய்தி. 
 
ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இருவரையும் குறித்த ரகசியம் ஒன்று கசிந்து பாலிவுட் சினிமாவின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அதாவது ஐஸ்வர்யா ராய் சல்மான் கானை பிரிந்த சமயத்தில் ஐஸ்வர்யா ராயின் ரகசிய புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டி வந்ததாக தெரிகிறது. அதனால் அவரை விட பெரிய குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என எண்ணி அபிஷேக் பச்சனை அவசர அவசரமாக திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments