ரெய்டால் பிரச்னையில் மாட்டிக்கொண்ட நடிகர்

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (14:51 IST)
நாட்டாமை நடிகரின் வீட்டைத் தொடர்ந்து, அவரின் மனைவியான சித்தி நடிகையின் அலுவலகத்திலும் ஐ.டி. ரெய்டு  நடைபெற்றது. அதில், கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்,  அவர்கள் தயாரிக்கும் தமிழக முன்னாள் முதல்வர் பெயரைக் கொண்ட படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிற்கிறது.

 
 
அந்தப் படத்தில், இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான தளபதி பெயரைக் கொண்ட நடிகர்தான் நடித்து வருகிறார். படம் பாதியிலேயே நிற்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறார். 
 
காரணம், எதையும் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக, ஒரு நேரத்தில் ஒரு படத்துக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பது  அவருடைய வழக்கம். தற்போது இந்தப் படம் பாதியிலேயே நிற்பதால், கொடுத்த கால்ஷீட்டெல்லாம் வீணாப்போச்சே என்ற வருத்தத்தில் இருக்கிறாராம். எனவே, அரசியல் வாரிசு நடிகரின் மனைவி இருக்கும் ரஜினி படத்தின் தலைப்பைக் கொண்ட  படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்கப் போகிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments