வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற நயன்தாரா முடிவா?

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (17:40 IST)
நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. 
 
சமீபத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடன் சென்னையில் உள்ள கோவிலுக்கு சென்றபோது நெற்றி வகிட்டில் நயன்தாரா குங்குமம் வைத்து இருந்ததால் அவருக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா, பிரியங்கா சோப்ரா போல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் குழந்தை விஷயத்தில் இன்னும் விக்னேஷ் சிவன் நயன்தாரா எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments