Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகர்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (18:21 IST)
தேசிய விருதுபெற்ற கோலிவுட் நடிகர், விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார்.



 


குறும்படங்களில் நடித்து, வில்லனாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக நடித்தவர் இந்த நடிகர். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். ஹீரோவாக எடுபடாததால், மறுபடியும் வில்லனாக நடித்து வருகிறார். இவருக்கும், ஒரு ஹீரோயினுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கைக்குழந்தை இருக்கும் இவர்களுக்கு விவாகரத்து ஆகப்போகிறது என்று செய்தி வெளியானது.

இதனால், தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், நிறைய பேர் போன் செய்து கேட்பதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார் நடிகர். ‘என்னைப் பற்றி செய்திகளை நேரடியாக என்னிடம் கேட்டுவிட்டு போடுங்கள்’என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments