Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணீரில் தத்தளித்த ‘தல’ நடிகர்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (17:05 IST)
பல்கேரியாவில் ஷூட்டிங்கில் இருக்கிறார் ‘தல’ நடிகர். கருமமே கண்ணாக இருந்தாலும், தினம்தோறும் வீடியோ காலில்  வீட்டில் உள்ளவர்களுடன் பேசிவிடுவார். ஆனால், நேற்று ரொம்பவே ஒதுக்குப்புறமான இடத்தில் ஷூட்டிங் என்பதால், செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை.

 
இத்தனைக்கும், நேற்று அவருடைய திருமண நாள். உலகெங்கும் உள்ள அவருடைய ரசிகர்கள் வாழ்த்த, அவர்களோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாமல் தவித்திருக்கின்றனர். ஒருவழியாக, நள்ளிரவு (இந்திய நேரப்படி) ஷூட்டிங் முடிந்து அறைக்குத் திரும்பியதும், காதல் மனைவிக்குப் போன் செய்திருக்கிறார். இருவரும் கொஞ்ச நேரம் பேச முடியாமல்  ஆனந்தக் கண்ணீரில் தத்தளித்திருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

அடுத்த கட்டுரையில்