Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகைப்புயல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:53 IST)
பிரமாண்ட இயக்குநர், வைகைப்புயல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.


 


பிரமாண்ட இயக்குநர் தயாரிப்பில் சில வருடங்களுக்கு முன்பு ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார் வைகைப்புயல். மன்னரின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்தப் படம், காமெடி வகையைச் சேர்ந்தது. அந்தப் படம் சூப்பர் ஹிட்டானதால், அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.ஆனால், படம் முழுதாக எடுக்கப்படுமா இல்லை அப்படியே நின்றுவிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், வைகைப்புயல் கொடுக்கும் டார்ச்சர் கொஞ்ச நஞ்சமில்லையாம். ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வராதவர், வரும்போதெல்லாம் அதை மாற்று, இதை மாற்று என்று கட்டளை போடுகிறாராம்.

இதனால் கடுப்பான பிரமாண்ட இயக்குநர், படத்தை ட்ராப் செய்யும் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறுகின்றனர். வைகைப்புயலுக்கு கொடுத்திருக்கும் சம்பளத்தை திருப்பித் தரச்சொல்லி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments