விரைவில் இந்தியாவில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்?

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (11:09 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியிட்டுள்ளது.


ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் இதன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பின்வருமாறு…

# 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன்,
# 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்,
# 200 MP 1/1.4-இன்ச் சாம்சங் HMX சென்சார்,
# 2.24μm மற்றும் 16-இன்-1 பிக்சல் பின்னிங் பிரைமரி கேமரா
# OIS, 7P லென்ஸ், 8MP அல்ட்ரா வைடு கேமரா,
# 2 MP மேக்ரோ கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments