Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகச்சிறிய மொபைல் போன் அறிமுகம்: இரண்டு நாணயங்கள் அளவே இருப்பதால் ஆச்சரியம்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (01:00 IST)
கடந்த சில மாதங்களாக பெரிய சைஸ் போன் வைத்து கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வீடியோ சேட்டிங் போதும், திரைப்படங்கள் உள்பட வீடியோ பார்க்கும்வகையில் பெரிய ஸ்க்ரீன் சைஸ் போன்கள் விரும்பி வாங்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் ஜான்கோ நிறுவனம் உலகின் மிகச்சிறிய மொபைல் போனை அறிவித்துள்ளது. இந்த போன் 1.9 x 0.8 x 0.5 இன்ச் அள்வே இருக்கின்றது. அதாவது இந்த இரண்டு நாணயங்கள் அளவில் மட்டும் உள்ளது என்பதும் இந்த போனின் ஸ்க்ரீன் சைஸ் வெறும் 0.49 இன்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போனில் அழைப்புகள் மற்றும் மெசேஜ் ஆகியவற்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும். 200-mAh பேட்டரியை கொண்ட இந்த போன் 180 நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வகையில் பேட்டரியின் திறன் இருக்கும். இந்த போனின் எடை வெறும் 13 கிராம் மட்டுமே. மினி கீபேட் கொண்ட இந்த போன் 2Gயில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments