’’டுவிட்டரில் இனிமேல் வாய்ஸ் டுவீட்’’… இனி நம்ம பையனுகள கையில் புடிக்க முடியாது!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (20:18 IST)
இன்றைய உலகின் நிலவரத்தை அறிந்துகொள்ள உதவுகிற அத்தியாவசியாமானதாக டுவிட்டர் சமூக வலைதளம் இருக்கிறது.

இந்த டுவிட்டர் தளத்தில் உலகிலுள்ள அத்தனை பிரபலங்களும் தொடர்பில் உள்ளனர்.

இதில் டைப்பிங் செய்து மட்டுமே பதிவிட முடியுமென்பதால், தற்போது டுவிட்டர் ஒரு புதிய வசதியைச் செய்துதர முடிவெடுத்துள்ளது.

அதிலும் ஐபோன் வைத்திருப்பவர்கள் மட்டுமே இதில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். விரைவில் அப்டேட் எல்லா போன்களிலும்  வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுதியில் இருந்து கேரளாவுக்கு வந்த விமானம்.. திடீரென நடுவானில் வெடித்த டயர்.. 160 பயணிகள் நிலை என்ன?

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை.. மாணவர் தலைவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு..!

பொங்கல் பண்டிகையும் பிரதமர் மோடியின் வருகையும்.. தி.நகரில் தங்கி அரசியல் செய்யும் அமித்ஷா..!

சீமான் - விஜய்யின் கடப்பாறை அரசியல்.. விஜய்க்கு சீமான் எல்லாம் ஒரு எதிரியா?

ஈரோட்டில் விஜய்.. திருப்பூரில் அண்ணாமலை.. திமுக அரசுக்கு இரட்டை நெருக்கடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments