Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவை விருது பெற்ற ஜியோ

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (20:07 IST)
ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களுக்கான சிறந்த மொபைல் ஆபரேட்டர் சேவை பிரிவில் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் விருது பெற்றுள்ளது. 

 
2018 ஆம் ஆண்டுக்கான உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சி பார்சிலோனாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் அதன் புது மாடல் மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி, விவோ போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் மற்ற மொபைல் நிறுவனங்களுக்கு போட்டியாக அட்வான்ஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளனர்.
 
இந்நிலையில் சிறந்த மொபைல் ஆபரேட்டர் சேவை பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்து தொலைத்தொடர்பில் புரட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments