கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யால! அலறவைக்க வரும் ஜியோமியின்

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (11:26 IST)
அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் குறைந்த விலையில் மொபைல்களை கொடுப்பது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் ஜியோமி  நிறுவனத்தை. 


 
குறைந்த விலை போன்களால் ஆப்பிள், சாம்சங் என மற்ற நிறுவனங்களை அலற வைத்து வருகிறது ஜியோமி நிறுவனம். இந்த நிறுவனத்தின் ரெட்மி சீரியஸ் போன்கள் அருமையாக இருப்பதால் வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு அப்பேட்டையும்  வியப்புடன் வரவேற்பு கொடுத்துவருகிறார்கள். . சமீபத்தில் ரெட்மி 7 செல்போனை  சீனாவில் அறிமுகம் செய்தது ஜியோமி. அங்கு அந்த நிறுவனத்தின் சிஇஒ  Redmi Note 7 Pro  போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். இந்த போனில் சோனி ஐஎம்எஸ்86 சென்சாருடன் , 48 மெகா பிக்சல் கேமரா, வசதி இருக்குமாம். 3ஜிபிரேம் 32ஜிபி ஸ்டோரேஜ்,  6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி இருக்குமாம். இந்த போனின் விலை ரூ.15,800 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . இன்னும் பல வசதிகளை உள்ளடக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறித்த பல தகவல்கள் ரகசியமாக வைத்துள்ளார்கள்.  
 
ஜுன் மாதம் ரெட்மி நோட் 7 புரோ வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது என்ன விஷயம் என்பது தெரிந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments