Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டுவிட்டர் ’ கணக்கில் வந்தது புதுக்கட்டுப்பாடு

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (19:29 IST)
சமூக வலைதளங்கள் இல்லாமல் இன்றைய இளைஞர்களை நம்மால் பார்க்க முடியாது. அந்த அளவு இன்றைய நமது இளையோரை ஆட்டுவிக்கின்றது சமூக வலைதளம். அதிலும் குறிப்பாக பேஸ்புக், டுவிட்டடில் அக்கவுண்ட் வைத்துக்கொள்வதுதான் நவநாகரிகமாக கருதப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ள ஒருவர் இனிமேல் அதிக எண்ணிக்கையிலான நபர்களை பின் தொடர முடியாது.
தற்போது வதந்தி, போலி தகவல் போன்ற பொய்யான செய்திகளை களையவே இந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
அதனடிப்படையில் டுவிட்டரில் ஒரு பயனாளர் தனது கணக்கில் இதுவரை 1000 பேரை பின் தொடர்ந்தனர், ஆனால் இனிமேல் அது 400 கணக்குகளாக குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
 
இதன்மூலம் தேவையற்ற  விதமாக குறுகிய காலத்தில் அதிகமானவர்களை பின் தொடர்பவர்கள் மற்றும் அதிக கணக்குகளை பின் தொடர முயற்சிப்பவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று  இந்நிறுவனம் அறிவித்துள்ளது.r

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments