லாக்டவுனில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய யுடியூபர்! எப்படி தெரியுமா?

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (07:34 IST)
கொரோனா லாக்டவுன் காலத்திலும் அதிகளவில் சம்பாதித்து விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த கவுரவ் சவுத்ரி என்ற இளைஞர்.

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் முடங்கி மக்கள் வருவாய் இழப்பை சந்தித்து வரும் வேளையிலும் பல இளைஞர்கள் வருவாயை பெருக்கி சாதித்து வருகின்றனர். அந்த வகையில் துபாயில் வசித்து வரும் இந்தியரான கவுரவ் சவுத்ரி லாக்டவுனிலி ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

யுடியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் கவுரவ் எந்தவிதமான எலக்ட்ரானிக் பொருட்கள் வந்தாலும் அதை உடனே வாங்கி அதன் நிறைகுறைகளை அலசி வீடியோ ஒன்றை வெளியிடுவார். இதன் மூலம் அவரது சேனலுக்கு 35 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் பல வீடியோக்களும் லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவருக்கு மாதம் 20 லட்சத்துக்கு மேல் வருவாய் வரும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

2 இரட்டை இலைக்கு 1 தாமரை. தொகுதி பங்கீட்டில் அண்ணாமலையின் ஆதிக்கம்..!

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments