அசுரனாக இருந்த ஏர்டெல்லுக்கு ஒரே மாதத்தில் இப்படியோ ஒரு அதிர்ச்சியா?

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (11:19 IST)
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் கடந்த டிசம்பர் மாதம் மட்டும்   5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.



டிசம்பர் மாதம் முடிவில் ஏர்டெல் நிறுவனம் 28.42 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக கூறியிருந்தது.
 
இதனிடையே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நவம்பர் மாதத்துக்கான தகவல்கள் கொண்ட அறிக்கையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.1 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இதன் காரணமாக ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் மாதத்தில் மட்டும்  5.7 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கக்கூடும் என தெரிகிறது.
 
ஏர்டெல் நிறுவனம் திடீரென அறிவித்த   இன்கமிங் கால்களுக்கும் காசு என்று அறிவித்த திட்டமே வாடிக்கையாளர் இழப்புக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments