கூகுள் எர்த் சேவை... குறித்து கூகுள் நிறுவனம் புதுத் தகவல் !

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (21:14 IST)
கூகுள் எர்த் சேவை... குறித்து கூகுள் நிறுவனம் புதுத் தகவல் !

இனிமேல் அனைத்து பிரவுசர்களிலும் கூகுள் எர்த் சேவையை பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
கூகுள் எர்த் இணைய சேவை கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம்  புவியின் பல்வேறு பகுதிகளை 3டி வடிவில் செயற்கைக் கோள் மூலம் புகைப்படங்களாக காண முடியும் என தெரிவித்துள்ளது.
 
முதலில் கூகுளின் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த  இந்த சேவை இனிமேல் அனைத்து பிரவுசர்களிலும் வரவுள்ளது என தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்!

கணவர் சரியாக சம்பாதிக்கவில்லை.. 2வது கணவரையும் விவாகரத்து செய்ய முடிவு செய்த பெண்..!

"என் மகனுக்காக" ... புற்றுநோயுடன் போராடிய தந்தை மகனுக்கு எழுதிய கடைசி கடிதம்..!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது நபர்.. நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தற்கொலை..!

தீபாவளிக்கு அறிமுகமான கார்பைடு கன் ஏற்படுத்திய விபத்து: 14 சிறுவர்கள் பார்வை இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments