Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் ஆராயப்படலாம் ! அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (18:14 IST)
இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு உலகமாகவே மாறிவிட்டது ஃபேஸ்புக் , வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள்.  இவையில்லாமல் இன்றைய இளைஞர்களின் நாள் போகாது என்பது போன்று இதிலேயே மூழ்கி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றுவெளியாகியுள்ளது.அதாவது ஃபேஸ்புக்கில் நாம் பதிவேற்றும் புகைப்படங்களை பயனாளர்களுக்கு தெரியாமல், அவர்களின் அனுமதியின்றி ஆராய்ந்து அவற்றை வகைப்படுத்தும் வேலைகளில் நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோவின் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக ஒரு ரகசிய தகவல் வெளியாகிறது.
 
கோடிக்கணக்கான மக்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தினமும் பல கோடிக்கணக்கான புகைப்படங்களை பதிவேற்றிவருகின்றன. இந்த புகைப்படங்களை ஆராய்ந்து அவை நோக்கத்திற்காக பதிவேற்றப்பட்டன என 5 பிரிவுகளில் ஆராய்ந்து வகைப்படுத்தும் பணிகளில் உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
 
மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு  அவுட் சோர்சிங் முறையில் இந்த பனியை ஃபேஸ்புக் நிறுவனங்கள் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி தற்போது ஹைதராபாத்தில் உள்ள விப்ரோ நிறுவனம் இந்தப் பணியை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments